Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018





Author Topic: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்  (Read 21435 times)

0 Members and 2 Guests are viewing this topic.

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"உங்களில் நான் இருக்கிறேன். என்னில் நீங்கள் இருகிறீர்கள்.
உங்கள் வேலைகளை பௌதீக தேவைகளைத் தெரிந்துகொண்டு
நானே நிறைவேற்றி வைக்கிறேன். "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே
நான் விரும்புகிறேன் என்று அறிந்து கொள்ளுங்கள். "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராக கூறட்டும்,
ஆனால் கசப்பான எவ்விதத்திலும் அவர்களுக்கு பதில் அளிக்கும் படியான
சீற்றங்கொள்ளாதீர்கள். இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக்
கொண்டிருப்பீர்களேயானால் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்து விடுங்கள்.
பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும் திறந்தும்
இருக்கும். ‘நான்’ ‘நீ’ என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும்
தடையரணாகும். அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல் அல்லது
ஐக்கியமாதல் இயலாது.. "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!


JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"பாபா ஒரு சாதாரண வித்தைகாரர் அல்ல,அவர் ஒரு சமர்த்த சத்குரு.
பக்தர்களின் உள்ளங்களில் விசுவாமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய
பாபா சில சமத்காரங்களையோ,வியக்கத்தகும் உத்திகளையோ
கையாளுகிறார்.நன்றி உணர்ச்சி,பிரேமை,பக்தியாக மாறுகிறது.இவ்வாரு
பாபாவின் செயல்பாட்டின் உண்மை நோக்கம் காணப்படுகிறது.கீழ்த்தரமான
பற்றுக்களால் உண்டாகும் மாசுகளையும் அதன் விளைவுகளையும்
பக்தர்களின் இதயங்களிலிருந்து போக்கி,தூய்மைப்படுத்தி,படிப்படியாக
பக்தர்களின் ஆன்மாக்களை உயர்ந்த,மேன்மேலும் உயர்ந்த,நிலைகளுக்கு
நடத்திச் சென்று அவர்கள் இறுதியில் தம்முடனே இரண்டறக் கலந்து விடும்படி
செய்கிறார் பாபா.தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல்
என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர்.அவர்களது லௌகீக
தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர்.ஆனால்
பின்னர் பலர் பாபா ராமன்,சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும்,
தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி
வையகத்தில் புராதானதெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும்,
கண்டு கொண்டுவிடுகின்றனர்.. "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!


JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"பாபாவுக்கும், பக்தனுக்கும் இடைவெளி ஏதும் இல்லை.
அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தேயிருக்கிறார்கள்.
பக்தன் பாபாவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில்
செய்யப்படும் மரியாதையே. பக்தன், தான் பாபாவோடு
ஒன்றியவன் என்ற எண்ணத்திலேயே பாபாவை வழிபடுகிறான்.
பாபாவும் பக்தனை தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை
ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர அன்பை பக்தன்
புரிந்துகொள்ளவேண்டும். "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"ஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண)
மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக
ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின்
சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும்
அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு
ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது. இதற்காக பாபாவால்
அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே "நம்பிக்கை" மற்றும் "பொறுமை"
ஆகும்.

"ஸ்ரீ சாய்யியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"நான் இம்மசூதியில் அமர்ந்து அசத்தியம் பேசமாட்டேன். என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு. என் பார்வையை உன்மேல் வைப்பேன். ஆகையால் மந்திரம்,தந்திரம்,உபதேசங்கள் எல்லாம் வீண். என் பேச்சை கேள்.விரதத்தை கைவிட்டு உணவு உட்கொள். என்னையே லட்சியமாகக் கொள். உனக்கு நிச்சயம் சுபம் விளையும். என் குரு எனக்கு இதைத்தவிர்த்து வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை.

"ஸ்ரீ சாய்யியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"உனக்குள் இருக்கும் கவலைகளை தூக்கி உனது தந்தையான இந்த சாயி மீது
வைத்துவிடு. இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்வதற்குப் பார். பிறரது
ஆலோசனை உனக்குப் பலன் தராது. என் மீது நம்பிக்கை வைத்து வழி
நடத்துமாறு வேண்டி, முழு மனதோடு என்னை சரணடைந்து விடு.
உன்னுடைய பொறுப்பை நான் சுமப்பேன். உன் குடும்பத்தை தாங்குவேன்.
உன் கண்ணீரை என் விரல்கள் துடைப்பதை அப்போது நீ உணர்ந்துகொள்வாய்.
புதிய வழிகளை உருவாக்கித் தருவேன். நீயாக எந்த சிக்கலிலும்
மாட்டிக்கொள்ளாதே.

"ஸ்ரீ சாய்யியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"நீ என்ன செய்தாலும் நான் உன் மீது கோபம் கொள்ளவே மாட்டேன்.
நீ என் செல்லக்குழந்தை. உனக்கு இன்னும் பக்குவத்தைப் போதிக்கவே
நான் தோல்வியை அனுமதித்தேன், உனது சிந்தனை இன்றைய
காலக்கட்டத்தை பார்க்கிறது, எனது நோக்கமோ உனது எதிர்காலம்
தொடர்பானது. நீ அந்தக்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும்
என்பதற்காக உன்னால் சகித்துக்கொள்ளக் கூடிய வகையில் இத்தகைய
சின்னச் சின்ன பிரச்சனைகளை தந்து உன்னை பக்குவப் படுத்துகிறேன்.

"ஸ்ரீ சாய்யியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"என்னிடம் முழு நம்பிக்கை இருந்தால் நிறைவேறாத காரியம் இருக்காது.
விசுவாசமே ஒரு வடிவம் கொண்டு நானாக இருக்கிறேன்.
ஆகையால் உங்கள் நம்பிக்கையை என் மேல் உறுதியக்குங்கள்.
உங்களுக்கு முன்புறமும்,பின்புறமும் நானே இருப்பதை கிரகிப்பீர்கள்.
உன் காரியங்கள் அனைத்திலும் நான் இருப்பேன். இது என்னுடைய வாக்கு தானம்.

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"சாய் நாதனின் சத்திய வாக்கு

நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், எல்லா திசைகளிலும் இருக்கேன்,
மொத்த அண்ட சராசரத்துலும் புகுந்து வியாபித்து இருக்கிறேன்,
சிரத்தையுடனும் நம்பிக்கையுடன் என்னை பார்க்கனும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கு
கண்டிப்பாக தரிசனம் கொடுக்காமல் இருக்கவே மாட்டேன்,
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்,என்ன செய்துட்டு இருந்தாலும் என்னிடம்
எதையும் மறைக்க முடியாது என்பதை தெறிந்து கொள்ளுங்கள், என் மேல் பக்தி
செலுத்துரவங்களை பார்த்தா எனக்கு ஆனந்தம் எப்பவும் என் பக்தர்களுக்கு
வாழ்கையில் தீமைகள் நடக்க விடமாட்டேன், அது மட்டும் இல்லை தன்னை
என்னிடம் முழுமையாக சமர்பணம் செய்கிற பக்தர்களுக்கு சகல விதமான
கவலைகளையும் நான் விளக்கி விடுவேன்,அப்புறம் அவர்களுடைய
வேதனைகள் அவர்களை விட்டு நிறந்தறமாக விலகிவிடும்.

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"சாய் நாதனின் சத்திய வாக்கு

உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடிரென தாழும் போதும்,
விழும்போதும், அழும்போதும் அது அவர்கள் கர்மாவினால்
வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து
நீ பயந்துவிடாதே. நான் எதுவரை உனது அசைக்கமுடியாத
நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத்
தீங்கும் வராது.

உன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக
உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே.
அது உனக்கு நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு
வஞ்சனை செய்ய நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப்
பார்த்தும், உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப் பார்த்தும்
நீ பயப்படாதே.

என்னை மீறி யாரும் உனது இடத்தைப் பிடித்துக் கொள்ளமுடியாது .

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"சாயியின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து,
தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்பிக்கிறானோ,
அவன் வாழ்கையின் நான்கு முக்கிய குறிக்கோள்களாகிய
அறம் (தருமம்),பொருள்( செல்வம் ), இன்பம் ( ஆசை ),
வீடு ( முக்தி ) இவைகளை எளிதில் அடைகிறான்

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு
எதிராக கூறட்டும், ஆனால் கசப்பான எவ்விதத்திலும்
அவர்களுக்கு பதில் அளிக்கும் படியான சீற்றங்கொள்ளாதீர்கள்.
இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக் கொண்டிருப்பீர்களேயானால்
நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை
இடித்து விடுங்கள். பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது
தடங்கலின்றியும் திறந்தும் இருக்கும். ‘நான்’ ‘நீ’ என்ற வேறுபாட்டுணர்வே
குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும் தடையரணாகும்.
அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல்
அல்லது ஐக்கியமாதல் இயலாது

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின்
முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை
மட்டுமே நம்புங்கள். என்னை நம்பி என்பால் லயமாகும்
மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மளாட்டத்தைப்
போன்று நான் நின்று நடத்துகிறேன்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

 


Facebook Comments